கோரிக்கையை நிறைவேற்றும் சாகம்பரி தேவி காயத்ரி மந்திரம்!!
சாகம்பரி தேவிக்கு கர்நாடகா, உத்திராஞ்சல், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் ஆலயங்கள் உள்ளன. வறுமையில் உழல்பவர்கள் சாகம்பரி சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் உண்ண உடை, பருக நீர், உடுக்க உடை, இருக்க இடம் போன்றவை குறைவின்றிக் கிடைக்கும் என்பது ஐதீகம். வேண்டிய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் என்பதும் பலருடைய அனுபவபூர்வமான நம்பிக்கை. சாகம்பரி த்யானம் : ஸங்கம் பாச கபால சாப குலிஸம் பாணாந் ஸ்ருணிம் கேடகம் ஸங்கம் சக்ர கதாஹி கட்க மபயம் … Continue reading கோரிக்கையை நிறைவேற்றும் சாகம்பரி தேவி காயத்ரி மந்திரம்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed